Posts
மஞ்ஞை
மஞ்ஞை Shan
Shan:
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் வாழி தோழி! உண்கண் நீரொடு ஓராங்குத் தணப்ப, உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. (கபிலர் - குறுந்தொகை)
Shan: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும்.
read more
Posts
மிளகாய்
மிளகாய் Shan
மிளகாய் தமிழ் நாட்டிற்கு வந்தது சிலி நாட்டில் இருந்து காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி’ எனப் வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.
#அறியப்படாத_தமிழகம்
read more
Posts
முதல் வரைவு
தமிழ் மகிழ் மன்றம் முதல் வரைவு , சண்முகராஜன்
(காலம்: கொஞ்சம் தே நீர் நிறையப் பேச்சு மாதமிருமுறை)
(எல்லை: மத இன அரசியலால் மற்றவர் மனம் கோணாமல்)
பத்துக்குப் பத்தாக புத்தகப் பரிந்துரை
எழுத்தளார் அறிமுகம்
ரசித்த புதினம்
ரசித்த சிறுகதை
ரசித்த /இயற்றிய கவிதை
படித்ததில் பிடித்தது
உன்னத உலகத் திரைப்படம்/குறும்படம்
சங்க/சம கால இலக்கியம்
பிடித்த உணவு / உணவகம்
பயணம்
read more
Posts
வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி Thamilvanan ஒரு நாவல் நம்மை என்ன செய்து விட முடியும்? நம் எண்ணத்தை மற்றும், முற்போக்கு சிந்தனை தூண்டிவிடும், புரிதலை சீர்மையாக்கும், சமத்துவம் என்பது ஆண் மற்றும் பெண்ணில் தேடுவதோடு நிறுத்தாமல் பார்க்கும் இடமேல்லாம் நம் பார்வையை மேம்படுத்தும்.
Latha Kumar: 🤔
Thamilvanan: People says its another Ponniyan Selvan. But its beyond that in Tamil. The writing style is so good. I had read this book when it got released in Anand Vikatan in weekly magazine
Thamilvanan: இவை அனைத்தும் நான் ஒரு நாவலில் அறிந்தேன்.
read more