மிளகாய்
மிளகாய்
Shan
மிளகாய் தமிழ் நாட்டிற்கு வந்தது சிலி நாட்டில் இருந்து காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி’ எனப் வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.
#அறியப்படாத_தமிழகம்